நாடாளுமன்றம் 10 மணிக்கு கூடவுள்ளது – அண்மைய நிகழ்வுகள் குறித்து விவாதம்!

<!–

நாடாளுமன்றம் 10 மணிக்கு கூடவுள்ளது – அண்மைய நிகழ்வுகள் குறித்து விவாதம்! – Athavan News

நாடாளுமன்றம் சபாநாயகரின் தலைமையில் இன்று (புதன்கிழமை) காலை 10.00 மணிக்கு கூடவுள்ளது.

நாட்டில் அண்மையில் இடம்பெற்ற நிகழ்வுகளின் தொடர் ஒத்திவைப்பு வேளை பிரேரணை விவாதம் இன்றும்  நடைபெறவுள்ளது.

இதேவேளை, பாராளுமன்றத்தை சுற்றியுள்ள வீதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *