இன்னும் இரண்டு நாட்களுக்கு பெற்றோல் கிடைக்காது – வரிசையில் காத்திருக்க வேண்டாம்: அரசாங்கம்

<!–

இன்னும் இரண்டு நாட்களுக்கு பெற்றோல் கிடைக்காது – வரிசையில் காத்திருக்க வேண்டாம்: அரசாங்கம் – Athavan News

நாட்டில் இன்னும் இரண்டு நாட்களுக்கு பெற்றோல் கிடைக்காது என அரசாங்கம் அறிவித்துள்ளது.

எனவே, மக்கள் வரிசையில் காத்திருக்க வேண்டாம் என அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று (புதன்கிழமை) உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *