
கொழும்பு,மே 18
160 மில்லியன் அமெரிக்க டொலர் உலக வங்கியிடமிருந்து நேற்று கிடைத்ததாகவும் அதன்மூலம் பெட்ரோலிய பொருட்களை கொள்வனவு செய்வது குறித்து ஆலோசிக்கப்படுவதாகவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று(புதன்கிழமை) உரையாற்றிய போதே அவர் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.
இதன்மூலம் பெட்ரோலினை கொள்வனவு செய்வது குறித்து ஆலோசிக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.