முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 13 ஆவது நினைவேந்தல் இன்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியில் கடைப்பிடிக்கப்பட்டது.
இதன்போது பல்கலை விரிவுரையாளர்கள், ஊழியர்கள், மாணவர்கள் என அனைவரும் ஒன்றுகூடி நினைவுத்தூபியில் சுடரேற்றி மலரஞ்சலி செலுத்தினர்.