
கொழும்பு, மே 19
மகிந்த ராஜபக்ச தொடர்ந்தும் தீவிர அரசியலில் ஈடுபடுவார் விரைவில் அவர் நாடாளுமன்றத்தில் உரையாற்றுவார் எங்களிடம் ஒளிப்பதற்கு எதுவுமில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நாங்கள் மக்களுடன் நிற்போம் குற்றச்சாட்டுகளை நீதிமன்றங்களில் எதிர்கொள்வோம் என கூறியுள்ளார்.