HND மாணவர்களின் எதிர்ப்பு பேரணிக்கு கோட்டை நீதிமன்றம் தடை!

இன்று கொழும்பு, கோட்டையில் HND மாணவர்களின் எதிர்ப்பு பேரணிக்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

கோட்டைப் பொலிஸ் பிரிவில் உள்ள எந்தவொரு அரச அல்லது உத்தியோகபூர்வ நிறுவனங்கள் அல்லது கட்டிடங்களுக்குள் நுழைய முடியாது.

அத்தோடு வலுக்கட்டாயமாக நுழைவதையோ அல்லது சேதப்படுத்துவதையோ தடுக்க பொலிஸாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *