மே 9 சம்பவம்: பொலிஸ்மா அதிபர் உள்ளிட்ட மூவர் சிஐடியில் வாக்குமூலம் வழங்கினர்

கொழும்பு,மே 21

பொலிஸ் விசேட அதிரடிப்படையின் கட்டளை அதிகாரி, பொலிஸ் மா அதிபர் மற்றும் பொலிஸ்துறை விசேட பணியகத்திற்குப் பொறுப்பான பிரதி பொலிஸ்துறைமா அதிபர் ஆகியோரிடம் குற்றப்புலனாய்வு பிரிவினர் 9 மணிநேரம் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.

மே 9 தாக்குதல் சம்பவம் தொடர்பில் குறித்த நபர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *