கொழும்பில் எரிபொருள் கோரி மக்கள் போராட்டம்

கொழும்பு,மே 22

கண்டி – கொழும்பு பிரதான வீதியில் எரிபொருள் கோரி போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

முல்கம்பல பகுதி மக்களால் போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடதக்கது.

போராட்டம் காரணமாக குறித்த வீதியில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *