புதிய ஜனநாயக மாக்சிச – லெனினிச கட்சியின் ஏற்பாட்டில் இராகலையில் இன்றையதினம் இடம்பெற்றது.
குறித்த கலந்துரையாடலில் கருத்துரைகளை ஜெ. சற்குருநாதன் மற்றும்
கட்சியின் ஹட்டன் கிளை செயற்பாட்டாளர். டேவிட் சுரேன் ஆகியோர் வழங்கினர்.
கலந்துரையாடலில் அரசியற் கட்சி பிரதிநிதிகள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.



