‘இலங்கையில் ஏன் இந்த பொருளாதார நெருக்கடி?’ ராகலையில் கலந்துரையாடல்!

புதிய ஜனநாயக மாக்சிச – லெனினிச கட்சியின் ஏற்பாட்டில் இராகலையில் இன்றையதினம் இடம்பெற்றது.

குறித்த கலந்துரையாடலில் கருத்துரைகளை ஜெ. சற்குருநாதன் மற்றும்
கட்சியின் ஹட்டன் கிளை செயற்பாட்டாளர். டேவிட் சுரேன் ஆகியோர் வழங்கினர்.

கலந்துரையாடலில் அரசியற் கட்சி பிரதிநிதிகள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *