40,000 மெற்றிக்தொன் பெற்றோல் கொழும்பை வந்தடைவு!

மேலும் 40,000 மெற்றிக்தொன் பெற்றோலுடனான கப்பல் ஒன்று கொழும்பை வந்துள்ளது.

இந்திய உயர்ஸ்தானிகராலயம் இது தொடர்பான செய்தியை ருவிற்றரில் பதிவிடடுள்ளது.

இந்திய கடன் உதவியின் கீழ் இந்த பெற்றோல் தொகை இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *