
கொழும்பு,மே 23
மே 9 ஆம் திகதி கொள்ளுப்பிட்டி மற்றும் காலிமுகத்திடல் பகுதியில் ஏற்பட்ட அமைதியின்மை சம்பவம் தொடர்பில் வல்லாவிட்ட பிரதேச சபைத் தலைவர் உதேனி அத்துகோரள மற்றும் மில்கோ நிறுவனத்தின் தலைவர் ரேனுக பெரேரா ஆகியோரிடம் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் வாக்குமூலம் பதிவு செய்து வருகின்றனர்.
பொலிஸ்துறை ஊடகப் பேச்சாளர் அலுவலகம் இதனைத் தெரிவித்துள்ளது.