நாட்டில் முதலில் தீர்க்கவேண்டிய பிரச்சினை: சாகர காரியவசம்

கொழும்பு, மே 24

நாட்டில் நிலவும் முக்கிய பிரச்சினைகளான உணவு, எரிவாயு மற்றும் எரிபொருள் பிரச்சினையே முதலில் தீர்க்கப்பட வேண்டும் என ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர், சட்டத்தரணி சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

இந்தப் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டதன் பின்னர் கலந்துரையாடல்களில் ஈடுபட்டு அரசியலமைப்பு திருத்தங்களை மேற்கொள்ளலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *