மஸ்கெலியா நகரில் இன்று காலை முதல் எரிவாயு வரிசை!

இன்று அதிகாலை 4 மணி முதல் மஸ்கெலியா நகரில் உள்ள எரிவாயு விற்பனை செய்யும் 4 இடங்களில் மக்கள் நிற்பதை காணக்கூடியதாக இருந்தது.

மழை பெய்வதையும் பொருட்படுத்தாமல் தங்களுக்கு தேவையான எரிவாயுவை பெற்று செல்ல காத்து நிற்கின்றனர்.

ஒரு மாதம் கடந்த பின்னர் இன்று மஸ்கெலியா நகருக்கு எரிவாயு விற்பனைக்கு வருவது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *