மே 09 வன்முறை: சனத் நிஷாந்த, மிலன் ஜயதிலக்க நீதிமன்றில் முன்னிலை

கொழும்பு, மே 25

பாராளுமன்ற உறுப்பினர்களான சனத் நிஷாந்த, மிலன் ஜயதிலக்க உள்ளிட்டோர் மே 09 ஆம் திகதி கொள்ளுப்பிட்டி மற்றும் காலி முகத்திடலில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்கள் தொடர்பில் தொடுக்கப்பட்டுள்ள வழக்கு விசாரணைகளுக்காக கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *