இந்தியாவினால் நன்கொடையாக வழங்கப்படவுள்ள மருந்துப் பொருட்கள் நாளை நாட்டிற்கு..! – Athavan News
இந்தியாவினால் நன்கொடையாக வழங்கப்படவுள்ள 200 மில்லியன் ரூபாய்க்கும் அதிக பெறுமதியான 25 டன்களுக்கும் அதிகமான மருந்துகள் மற்றும் மருந்துப் பொருட்கள் நாளை (புதன்கிழமை) கொழும்பை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.