
பதுளை ஹாலி எல பகுதியில் 140 லீட்டர் பெட்ரோலுடன் ஒருவர் கைது!
உடுவர பகுதியிலுள்ள வீதித்தடையில் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது
சட்டவிரோதமான முறையில் பெட்ரோலை கொண்டுசென்ற முச்சக்கர வண்டி சாரதி ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேக நபரை நீதிமன்றில் முற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்