ஈஸ்டர் தாக்குதல் நடத்தியோரின் உறவினர் இருவருக்கு பிணை

கொழும்பு, மே 25

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த வர்த்தகர் மொஹமட் இப்ராஹிம் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

2019இல் ஈஸ்டர் தாக்குதலின் போது கொழும்பில் உள்ள இரு பிரபல ஹோட்டல்களில் பயங்கரவாத தாக்குதலை நடத்திய மொஹமட் இல்ஹாம் மற்றும் மொஹமட் இன்ஷாப் ஆகியோரின் தந்தை மற்றும் சகோதரர் ஆகியோரே இவ்வாறு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *