
கொழும்பு,மே 25
25 தொன்களுக்கும் அதிக நிறையுடைய மருந்துகளும் மருத்துவ உபகரணங்களும் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (27) கொழும்பை வந்தடையவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்தியாவின் நன்கொடையாக இலங்கைக்கு வரும் இப் பொருட்களின் பெறுமதி சுமார் 200 மில்லியன் ரூபாய் என தெரிவிக்கப்படுகின்றது.