மே 9 சம்பவம் – CIDஇல் மஹிந்த வாக்குமூலம்!

<!–

மே 9 சம்பவம் – CIDஇல் மஹிந்த வாக்குமூலம்! – Athavan News

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் வாக்குமூலம் பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த மே மாதம் 09 ஆம் திகதி காலிமுகத்திடல் மற்றும் அலரிமாளிகைக்கு அருகில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பிலேயே குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இவ்வாறு வாக்குமூலத்தைப் பெற்றுள்ளனர்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *