
மாத்தறை, மே 28
மாத்தறை நோக்கிய தெற்கு அதிவேக வீதியில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக வீதி ஆபிவிருத்திச் சபை தெரிவித்துள்ளது.
கௌனிகம மற்றும் தொடங்கொட பகுதிகளுக்கு இடையில் லொறியொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதால் இவ்வாறு போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.