மக்களிடமிருந்து கடுமையான எதிர்வினைகள் ஏற்படும்: ஓமல்பே சோபித தேரர்

கொழும்பு.மே 29

அரசியலமைப்பின் 21வது திருத்தச் சட்டத்திற்கு அங்கீகாரம் வழங்கப்படாவிடின் மக்களிடம் இருந்து கடுமையான எதிர்வினைகள் ஏற்படும் என ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.

இதுபோன்ற செயல்களைச் செய்து யாரும் கிராமத்திற்குச் செல்ல முடியும் என்று நம்பவில்லை என்றும் அவர் கூறினார்.

அரசியல் ஸ்திரத்தன்மையை அடைவதற்கு மோசடிக்கு வழிவகுத்த நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிக்க வேண்டும் எனவும், அரசியலமைப்பின் 21வது திருத்தமே பிரதான தீர்வு எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *