எதிர்வரும் புதன்கிழமை தொடக்கம் எரிவாயு விநியோகம் – லிட்ரோ நிறுவனம்

<!–

எதிர்வரும் புதன்கிழமை தொடக்கம் எரிவாயு விநியோகம் – லிட்ரோ நிறுவனம் – Athavan News

எரிவாயு விநியோகம் எதிர்வரும் புதன்கிழமை முதல் தொடங்கும் என லிட்ரோ நிறுவனம் இன்று (ஞாயிற்றுக்கிழமை ) அறிவித்துள்ளது.

இதேவேளை நாளை 3,500 தொண் எரிவாயுவை ஏற்றிய கப்பல் ஒன்று வருகை தரவுள்ளதாகவும் லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் பொதுமக்கள் மறு அறிவித்தல் வரை வரிசையில் நிற்க வேண்டாம் எனவும் லிட்ரோ நிறுவனம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *