
கொழும்பு, மே 29: பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று (29) பிற்பகல் விசேட உரை ஒன்றை நிகழ்த்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அரசியலமைப்பின் 21வது திருத்தம், அரசியல் சீர்திருத்தங்கள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாக பிரதமர் விசேட உரையாற்ற உள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.