
கடந்த மே மாதம் 9 ஆம் திகதி இடம்பெற்ற கலவரம் தொடர் பான விசாரணைகள் இடம் பெற்றுவரும் நிலையில் அடையாள அணிவகுப்பு நாளை இடம்பெறவுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
இந்த வழக்குக்கு சட்டமா அதிபரின் நேரடி கண்காணிப்பின் கீழ் இடம்பெறவுள்ளது. கலவரத்தில் கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 27 ஆக அதிகரித்துள்ளது என்றும் நிஹால் தல்துவ மேலும் தெரிவித்துள்ளார் .
பிற செய்திகள்