பேக்கரி உற்பத்திப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படக்கூடிய நிலையில், பேக்கரி உற்பத்திப் பொருட்களுக்கான வரிசைகள் ஏற்படக்கூடும் என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.
சிறு அளவில் செயற்படும் பேக்கரிகள் மூடப்படும் நிலையை எதிர்நோக்குவதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்