
மேலும் 40,000 மெட்ரிக் தொன் டீசலுடனான கப்பல் இலங்கையை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்திய உதவித்திட்டத்தின் கீழ் இந்த கப்பல் நேற்று மாலை கொழும்பை வந்தடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இதேவேளை, நாடளாவிய ரீதியில் எரிவாயு விநியோகம் இன்று முதல் இடம்பெற உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

