அரிசி கையிருப்பு தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்

கொழும்பு, மே 31

நாட்டில் தற்போது கையிருப்பில் உள்ள அரிசி தொகையானது எதிர்வரும் செப்டெம்பர் மாதம் வரை பாவனைக்கு போதுமானதாக இருக்குமென விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இதன் பின்னரே நாட்டின் பாவனைக்காக அரிசியினை இறக்குமதி செய்ய வேண்டுமென அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, 7 இலட்சம் மெற்றிக் டொன் அரிசியினை இறக்குமதி செய்ய வேண்டியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *