கொழும்பு,மே 31
நாடளாவிய ரீதியில் எதிர்வரும் 2 மற்றும் 3 ஆம் திகதிகளில் மின் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த இரு தினங்களில் வலயங்களின் அடைப்படையில் பிற்பகல் 2 மணி முதல் இரவு 9.30 வரையான காலப்பகுதியில் இரண்டு மணிநேர மின் விநியோகத்தடை அமல்படுத்தப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.
இந்நிலையில் புதன்கிழமை மின்வெட்டு தொடர்பான அட்டவணை வெளியாகியுள்ளது.
