சீன அரசு 500 மில்லியன் யுவான் நிதியுதவி

கொழும்பு, ஜூன் 1: சீன அரசாங்கத்தால் இலங்கைக்கு 500 மில்லியன் யுவான் மானியமாக வழங்கப்படும் என்றும், அதன் முதல் தொகுதி வெள்ளிக்கிழமை நாட்டிற்கு வரும் என்றும் கொழும்பில் உள்ள சீன தூதரகம் தெரிவித்துள்ளது.

இலங்கை அதிகாரிகளால் அனுப்பப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக ,இலங்கைக்கு தேவையான வாழ்வாதார உதவிகளை வழங்க பிரதமர் லீ கெகியாங் நடவடிக்கை எடுத்துள்ளதாக சீன தூதரகம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *