
நாட்டில் கடந்த காலங்களில் போதுமான அளவிற்கு பயிர்ச் செய்கைகளை செய்யாமையினால், எதிர்வரும் மாதங்களில் ஏற்படவுள்ள உணவு நெருக்கடி மிகவும் தீவிரமானதாக இருக்கும் என்பது மறைக்க முடியாத உண்மை என்று விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் அதில் இருந்து மீளக்கூடிய வகையில் விவசாய நடவடிக்கைகளை ஊக்குவிக்க வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும், இதன்படி அடுத்து வரும் பெரும்போகத்தின் பின்னர் வெளிநாடுகளில் இருந்து அரிசி இறக்குமதி செய்வதை நிறுத்தக்கூடியதாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிற செய்திகள்