
வரிக்கட்டமைப்பில் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டமைக்கான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
நிதி அமைச்சரும் பிரதமருமான ரணில் விக்ரமசிங்கவினால் குறித்த அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கமைய, வட் எனப்படும் பெறுமதி சேர் வரி எட்டு வீதத்திலிருந்து 12 வீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது
இன்று முதல் அமுலாகும் வகையில் குறித்த வரித்திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குறித்த அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பிற செய்திகள்