எரிவாயு விநியோகிக்கப்படும் இடங்கள் தொடர்பான அறிவிப்பு!

நாடளாவிய ரீதியில் இன்றும் (வியாழக்கிழமை) 50,000 வீட்டு எரிவாயு சிலிண்டர்களை விநியோகிக்கத் திட்டமிட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதில் 60 வீதம் கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் விநியோகிக்கப்படவுள்ளது.

கடந்த செவ்வாய்கிழமை முதல் தினமும் 50,000 எரிவாயு சிலிண்டர்களை தொடர்ச்சியாக விநியோகித்து வருவதாக லிட்ரோ தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *