மஹிந்த கஹந்தகம குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜர்

கொழும்பு, ஜுன் 02

மஹிந்த கஹந்தகம குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த 9 ஆம் திகதி கொள்ளுபிட்டிய மற்றும் காலி முகத்திடலில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் அவர் சந்தேக நபராக குறிப்பிடப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *