சீனாவில் இருந்து முதல் தொகுதி மருந்துகள் நாளை நாட்டிற்கு…!

<!–

சீனாவில் இருந்து முதல் தொகுதி மருந்துகள் நாளை நாட்டிற்கு…! – Athavan News

500 மில்லியன் ரூபாய் நிதியுதவியின் கீழ் சீனாவில் இருந்து முதல் தொகுதி மருந்துகள் நாளை நாட்டிற்கு வரவுள்ளது.

அவற்றில் 256,320 உயிர்காக்கும் கருவிகள் மற்றும் 10 மில்லியன் ரூபாய் பெறுமதியான ஊசிகளும் உள்ளன.

இரண்டாவது தொகுதி இந்த மாத நடுப்பகுதியில் நாட்டிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த இரண்டு சரக்குகளும் இலங்கையில் ஆறு மாத கால பயன்பாட்டிற்கு போதுமானதாக இருக்கும் என சீன தூதரகம் தெரிவித்துள்ளது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *