வெளிநாட்டு கையிருப்பினை வலுப்படுத்த அமெரிக்க டொலர்கள் தேவை! ரணில்

வெளிநாட்டு கையிருப்பினை வலுப்படுத்த அமெரிக்க டொலர்கள் தேவை என பிரதமர் தெரிவித்துள்ளார்.

நாட்டுக்கு இவ்வருட இறுதிக்குள் இலங்கைக்கு 6 பில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவைப்படுவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இலங்கையின் கடனை செலுத்த 5 பில்லியன் அமெரிக்க டொலர்களும், வெளிநாட்டு கையிருப்பினை வலுப்படுத்த 1 பில்லியன் அமெரிக்க டொலர்களும் தேவைப்படுவதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *