அளுத்கம – மொரகல்ல பிரதேசத்தில் இன்று காலை துப்பாக்கிச்சூட்டு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
அளுத்கம மொரகல்ல பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்துக்கு இலக்காகி 42 வயதுடைய நபர் உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்