வடக்கு – கிழக்கில் கைப்பற்றிய காணிகள் குறித்து வெளியான அறிவிப்பு

வடக்கு – கிழக்கில் வன பாதுகாப்பு திணைக்களம் கைப்பற்றிய வயல் காணிகளை விடுவிக்க பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

வடக்கு – கிழக்கில் வன பாதுகாப்பு திணைக்களம் கைப்பற்றிய வயல் காணிகளை விவசாயிகளுக்கு மீள வழங்குமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

கமத்தொழில் மற்றும் வனசீவராசிகள் மற்றும் வனவளங்கள் பாதுகாப்பு அமைச்சர் மஹிந்த அமரவீர இதனைத் தெரிவித்தார்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *