
மறைந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரளவின் கொலை தொடர்பில் மேலும் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அறிக்கை ஒன்றை வெளியிட்டு பொலிஸ் ஊடகப்பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.
அதற்கமைய, குறித்த கொலை சம்பவத்துடன் தொடர்புடையதாக தெரிவிக்கப்பட்டு, இதுவரையில் 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்