
கொழும்பு,ஜுன் 04
சீனாவினால் வழங்கப்பட்ட அத்தியாவசிய மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த மருத்துவ பொருட்கள் இன்று அதிகாலை நாட்டை வந்தடைந்தமை குறிப்பிடதக்கது.
28 அமெரிக்க டொலர்கள் பெறுமதியான அத்தியாவசிய மருந்து பொருட்களே இவ்வாறு நாட்டை வந்தடைந்துள்ளது.
இலங்கையில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு உதவும் வகையில் பல்வேறு நாடுகளும் இதுபோன்ற உதவிகளை வழங்கிவருகின்றமை குறிப்பிடதக்கது.