ஓட்டோ ஒன்று விபத்துக்குள்ளானதில் இருவர் பலியாகியுள்ளனர். அத்துடன் ஐவர் படுகாயமடைந்துள்ளனர்.
தனமல்வில, சூரியாரா பகுதியில் இன்று முற்பகல் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த ஓட்டோவில் 9 பேர் பயணித்துள்ளனர் எனத் தெரியவந்துள்ளது.
உடவலவயிலிருந்து தனமல்வில நோக்கிப் பயணித்த குறித்த ஓட்டோ, வீதியை விட்டு விலகி மரத்துடன் மோதியதாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
பிற செய்திகள்
- Facebook : சமூகம் தமிழ் நியூஸ்
- Twitter: சமூகம் ட்விட்டர்
- Instagram : சமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சமூகம் யு டியூப்