இலங்கை உயர்ஸ்தானிகருடன் – ஸ்டாலின் திடீர் சந்திப்பு!

இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் இடையில் இன்று விசேட சந்திப்பு ஒன்று சென்னையிலுள்ள முதலமைச்சர் அலுவலகத்தில் இடம்பெற்றது.

இந்த சந்திப்பின் போது தமிழ்நாடு மற்றும் இலங்கைக்கு இடையேயான உறவை மேலும் வலுப்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *