பசிலின் முன்மொழிவுகள் தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானம்!

முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்சவினால் முன்வைத்த இரண்டு பிரேரணைகள் நிதி அமைச்சினால் இடைநிறுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

100 கோடி ரூபா ஒதுக்கீடு செய்வதற்கான முன்மொழிவு. 4,917 உள்ளூராட்சிப் பிரிவுகளுக்கு தலா 4 மில்லியன் ரூபாய். மொத்தம் 19.67 பில்லியன் என்பது இடைநிறுத்தப்படும் ஒன்றாகும்.

முன்னாள் அமைச்சரின் நடவடிக்கையால் கிராமப்புற சமூக மேம்பாட்டுக்கான 85 பில்லியன் நிதியும் நிறுத்தப்படும் அதேவேளை உள்ளூராட்சி நிறுவனங்கள் உட்பட நாட்டின் பொதுத்துறை முழுவதும் சாத்தியமான செலவினக் குறைப்புகளை மீளாய்வு செய்வதற்கு ஏற்ப நிதி அமைச்சு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *