அரசாங்கத்தை பதவி விலகுமாறு வலியுறுத்தி நாடளாவிய ரீதியில் பல்வேறு எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வரும் நிலையில் கொழும்பின் காலிமுகத்திடல் பகுதியில் பல்வேறு அமைப்புக்கள் மற்றும் தனிநபர்களால் அரசாங்கத்திற்கு எதிரான தன்னெழுச்சி ஆர்ப்பாட்டம் கடந்த ஏப்ரல் 09ம் திகதி ஆரம்பிக்கப்பட்டது.
இந்நிலையில் கோட்டா கோ கம என பெயரிடப்பட்ட காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டத்தின் 57 வது நாளான நேற்றையதினம் கோட்டா கோ கம ஆர்ப்பாட்டக்காரர்களால் மெழுகுவர்த்தி போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.




பிறசெய்திகள்
- பதவி விலகல் மூலம் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண முடியாது- நாமல்
- தனியார் பேருந்து சேவைகளில் ஏற்படவுள்ள மாற்றம்!
- அஹங்கமவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இளைஞன் உயிரிழப்பு!
- நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறை தொடர்பில் நசீர் வேண்டுகோள்!
Facebook : சமூகம் தமிழ் நியூஸ்
· Twitter: சமூகம் ட்விட்டர்
· Instagram : சமூகம் இன்ஸ்டாகிராம்
· YouTube : சமூகம் யு டியூப்