இந்திய மக்களினால் வழங்கப்பட்ட நிவாரண உதவித்திட்டம் இன்று அட்சயபாத்ரா உதவிகள் எனும் தொனிப்பொருளில் வவுனியா பிரதேச செயலகத்தில் உத்தியோக பூர்வமாக வழங்கி வைக்கப்பட்டது.
வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் சரத் சந்திர தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வவுனியா பிரதேச செயலகத்திற்குட்பட்ட 30 குடும்பங்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது.
இதன்போது யாழ் மாவட்ட இந்திய துணைத்தூதரகத்தின் துணைத்தூதுவர் ராகேஷ் நடராஜ் ஜெயபாஸ்கரன், பிரதேச செயலாளர் உட்பட இந்திய துணைத்தூதரக அதிகாரிகளும் கலந்து கொண்டிருந்தனர்.




பிற செய்திகள்
- பாடசாலைச் சீருடைகள், புத்தகங்களுக்காக சீனா – இந்தியாவிடம் கையேந்தும் இலங்கை
- மண்ணெண்ணெயை கவர்ச்சிப்பொருளாக வழங்கி யாழ். தீவுகளை தங்கள் வசமாக்க இந்தியா முயற்சி! – வெளியான தகவல்
- ஏரோஃப்ளோட் விமானத்திற்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்
- ரஷ்ய விமான பிரச்சினையால் தபால் சேவைகளுக்கும் பாதிப்பு!
- டீசல் தட்டுப்பாடு; பேருந்து சேவை நாளை இடம்பெறுவதில் சிக்கல்!
- ஒழுக்காற்று நடவடிக்கை கிடையாது! – மைத்திரி பல்டி
- ஜோன்ஸ்டனை கைது செய்ய பல பொலிஸ் குழுக்கள் விசாரணை!
- Facebook : சமூகம் தமிழ் நியூஸ்
- Twitter: சமூகம் ட்விட்டர்
- Instagram : சமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சமூகம் யு டியூப்

