சட்டவிரோதமாக ஒன்றுகூடல் மற்றும் பொலிஸ் முச்சக்கரவண்டியை சேதப்படுத்தியமை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளுக்காக மாத்தறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நபருக்கு 3 & 1/2 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து மாத்தறை நீதவான் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.
30 வயதுடைய நபருக்கு ரூ.500 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் மாதம் மாத்தறையில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது பொலிஸ் முச்சக்கர வண்டியை சேதப்படுத்தியதற்காக Rs. 6,000 & Rs. 50,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 19 ஆம் திகதி கொழும்பு – மாத்தறை வீதியை மறித்து எரிபொருள் கோரி ஒரு குழுவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பிற செய்திகள்




