ஜனாதிபதிக்கும் சுதந்திரக் கட்சிக்கும் இடையில் விசேட கலந்துரையாடல்!

<!–

ஜனாதிபதிக்கும் சுதந்திரக் கட்சிக்கும் இடையில் விசேட கலந்துரையாடல்! – Athavan News

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதிநிதிகளுக்கும் இடையில் விசேட கலந்துரையாடலொன்று நடைபெறவுள்ளது.

குறித்த கலந்துரையாடல், ஜனாதிபதி செயலகத்தில் இன்று  காலை நடைபெறவுள்ளதாக வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

இதில் கலந்துகொள்வதற்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உட்பட சுதந்திரக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 14 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாய்ப்பு கோரியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *