கோட்டா கோ கமவில் நாளை கண் தான நிகழ்வு!

அரசாங்கத்திற்கு எதிராக கடந்த ஏப்ரல் 09ம் திகதி ஆரம்பமாகிய கோட்டா கோ கம தன்னெழுச்சி ஆர்ப்பாட்டம் இன்று 59வது நாளை எட்டியுள்ளது.

இந்நிலையில் நாளையதினம் கோட்டா கோ கம ஆர்ப்பாட்ட களத்தில் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை இரத்த தான நிகழ்வும் கண் தான நிகழ்வும் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *