இந்தியாவிடம் இருந்து 55 மில்லியன் டொலர்களை கடனாகப் பெற அமைச்சரவை அங்கீகாரம்!

<!–

இந்தியாவிடம் இருந்து 55 மில்லியன் டொலர்களை கடனாகப் பெற அமைச்சரவை அங்கீகாரம்! – Athavan News

உரத்தை கொள்வனவு செய்வதற்காக இந்திய வங்கியிடமிருந்து 55 மில்லியன் டொலர்களை கடனாகப் பெறுவதற்கு இலங்கை அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இந்த நிதியை வழங்குவதற்கு இந்திய அரசாங்கம் ஏற்கனவே ஒப்புக்கொண்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களத்தின் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளது.

நிதியமைச்சர் என்ற ரீதியில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க முன்வைத்த யோசனைக்கே அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *