முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உபேக்ஷா சுவர்ணமாலி கைது!

<!–

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உபேக்ஷா சுவர்ணமாலி கைது! – Athavan News

நடிகையும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான உபேக்ஷா சுவர்ணமாலி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கண்டி கட்டுகஸ்தோட்டை பகுதியில் இடம்பெற்ற விபத்து தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டார்.

அவர் பயணித்த வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதிய விபத்தில் காயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்ட்டுள்ளார்.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட உபேக்ஷா சுவர்ணமாலியை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *