
யாழ்ப்பாணம்,ஜுன் 07
யாழ்ப்பாணம், கோண்டாவில் சந்தியில் இன்று இரவு 8 மணியளவில் விபத்துச் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
இரு மோட்டர்சைக்கிள் மோதி குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் 5 பேர் படுகாயமடைந்த நிலையில், யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.